திருவருட்ச்சாதனங்கள்

எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச்சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருவருட்சாதனங்களைப் பெற விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை நேரகாலத்துடன் தொடர்பு கொள்ளவும்.